My Poems
Friday, January 14, 2011
பொங்கலோ பொங்கல்
உழைத்த மனிதனுக்கும்
களைத்த மாடுகளுக்கும்
உதிக்கும் கதிரவனுக்கும்
நன்றிகள் பல சொல்லி
அரிசி உலையிலிட்டு
கொதித்த பாலிலே
உரித்தாக்கும் பொங்கல்!
மாடுகளுக்கு எப்போ?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)